Friday 22 March 2013

உன் ஒருவளின் துளி கண்ணீருக்காக

உன் ஒருவளின் துளி கண்ணீர்காக 555 - காதல் தோல்வி கவிதைகள் 

 

 

 

 

 

 


பெண்ணே...

என்னை ஆயிரம்
பூக்களால் அலங்கரித்து...

எனக்கென ஆயிரம் பேர்
கண்ணீர் சிந்தினாலும்...

மண்ணில் புதைத்த

பின்னும் ஏங்குமடி...

என் கல்லறை...

உன் ஒருவளின்
துளி கண்ணீருக்காக....!

No comments:

Post a Comment

Hello Friends...! Lets share Your Views,Ideas,Comments here....!!

Popular Posts